30/8/16

கண்னே கண்ணுறங்கு!

amma kavithai in tamil

பாடல் முடிந்த பிறகும்

திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் !

வரிகள் தான் நம் அன்னை சொல்லும்

அரிராராரோ !!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

26/8/16

அன்னையும், தங்கையும்!

mother sister tamil kavithaigal

எனக்கு பெண்கள்
மீது மதிப்பு
ஏற்படுவதற்கு காரணம்
என் அன்னையும்,
தங்கையும் தான்!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

16/8/16

தங்கை தாய் போன்றவள்!

sister kavithaigal

என்னை
கவனித்துக்கொள்ள
கடவுள் அனுப்பிய
இரு தாய் தான்
என் தங்கைகள் !!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

12/8/16

காதல் துளி!

mazhai kavithai

இறந்தாலும் பிறக்கும் மழையாக வேண்டும்.
பிறக்கும் போது உன் இதயத்தில் விழ வேண்டும்.
விழுந்த பின்பு உன் தாகத்தையாவது தணிக்க வேண்டும்.

- தினேஷ் குமார் எ பி